டிக்டாக்கில் பழகி இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

Sep 12, 2021 - 2 years ago

டிக்டாக்கில் பழகி இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலும் 32 வயதான இளம் பெண் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


டிக்டாக் மூலம் அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவன் செவராம்பளம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அங்கு இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தனது நண்பர்களை அழைத்து, நான்கு